தொலைபேசி அழைப்புக்கு தமிழ் மொழியில் பேசியதால் தாக்குதல் வெலிகமை யில் சம்பவம்
Posted by WeligamaNews on May 02, 2019
பஸ்ஸில் பயணிக்கும் போது தொலைபேசி அழைப்பிற்கு தமிழ் மொழியால்
பேசியதால் முஸ்லீம் நபர் தாக்கப்பட்ட சம்பவம் வெலிகம பிர்தேசத்தில் இடம்பெற்றுள்ளது
வெலிகம புதிய தெருவை சேர்த குறித்த நபர் மிதிகமயில் இருந்து
நேற்று இரவு வீடு செல்லும் போது பஸ் இல் பிரயாணம் செய்துகொண்டிருந்த அப்பிரதேச சிங்கள மக்களால் இவர் தாக்கப்பட்டுள்ளார்.
,சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளாகிய இவர் பின்னர் வீடு திரும்பியுள்ளார்
வெலிகம புதிய தெருவை சேர்த குறித்த நபர் மிதிகமயில் இருந்து
நேற்று இரவு வீடு செல்லும் போது பஸ் இல் பிரயாணம் செய்துகொண்டிருந்த அப்பிரதேச சிங்கள மக்களால் இவர் தாக்கப்பட்டுள்ளார்.
,சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளாகிய இவர் பின்னர் வீடு திரும்பியுள்ளார்
0 Comments:
Post a Comment