அகில இலங்கை ரீதியில் ஸதாத் பாடசாலை மாணவி M.S.F. ஸீபா சாதனை.
Posted by tahaval on November 11, 2019
அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற சிங்கள தின வாசிப்புப் போட்டியில்
கொடபிடிய ஸதாத் மகா வித்தியால தரம் 7ஐ சேர்ந்த M.S.F. ஸீபா என்ற மாணவி சாதனை படைத்து போர்வைக்கு பெருமை சேர்த்துள்ளார்.
(10.11.2019) கல்வி அமைச்சில் நடைபெற்ற இப் போட்டியில் 9 மாகணங்களை சேர்ந்த 18 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இப் போட்டியில் தென் மாகாணம் சார்பாக கலந்து கொண்ட மாணவர்களில் ஒருவரே ஸாதாத் மகா வித்தியால மாணவி ஸீபா ஆவார். இவர் போர்வைச் சேர்ந்த சியாம் ரினாஸா தம்பதியின் சிரேஷ்ட புதல்வியாகும்.
Ibnu Asad
இப்னு அஸாத்
கொடபிடிய ஸதாத் மகா வித்தியால தரம் 7ஐ சேர்ந்த M.S.F. ஸீபா என்ற மாணவி சாதனை படைத்து போர்வைக்கு பெருமை சேர்த்துள்ளார்.
(10.11.2019) கல்வி அமைச்சில் நடைபெற்ற இப் போட்டியில் 9 மாகணங்களை சேர்ந்த 18 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இப் போட்டியில் தென் மாகாணம் சார்பாக கலந்து கொண்ட மாணவர்களில் ஒருவரே ஸாதாத் மகா வித்தியால மாணவி ஸீபா ஆவார். இவர் போர்வைச் சேர்ந்த சியாம் ரினாஸா தம்பதியின் சிரேஷ்ட புதல்வியாகும்.
Ibnu Asad
இப்னு அஸாத்