பெருவளை பிரதேச சபை உறுப்பினருக்கு கொரோனா.
Posted by MOHAMED on November 24, 2020
பேருவளை பிரதேச சபையின் இலங்கை சுதந்திரக் கட்சி உறுப்பினர் ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அவரும், தர்கா டவுனில் வசிக்கும் 83 பேரும் ஞாயிற்றுக்கிழமை (22) பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
0 Comments:
Post a Comment